Posts

பேய்க்குளத்தில் செயல்படாத ATM ஆல் மக்கள் கடும் அவதி.

Image
பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகே பேய்க்குளம் கனரா வங்கி ஏடிஎம் செயல்படவில்லை.  இருக்கும் இன்னொரு இண்டியன் கேஷ் ATM லும் ஒரு முறைக்கு 2500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதுவும் ஐந்தாவது முறை முதல் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 23 பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் பேய்க்குளத்தில் செய்ல்படாத ATM யினால்  மக்கள் பெரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒரு முறை ஒருவர் சொன்ன காரியம் நான் காரியாண்டியிலிருந்து பேய்க்குளத்தில் உள்ள ATM ல் பணம் இருக்கும் என்று வந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரு ATM பூட்டி கிடக்கு இன்னொன்று ஒரு முறைக்கு 2500 ரூபாய் தான் தருகிறது என்று புலம்பினார். ஒவ்வொரு நிமிடமும் இப்படி புலம்பலை நாம் ATM அருகில் கேட்க முடியும்.  இப்போது நுகர்வோர் வெகுண்டெழுந்துள்ளனர். அதன் விளைவு 

அரசுப்பள்ளி மாணவர்கள் ,40000பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளி

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியன் தரத்தை அயல் நாட்டுக் கல்வியின்   தரத்திற்க்கு இணையாக கொண்டு சென்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை     அமைச்சர் ஐயா அவர்களுக்கும் , மதிப்புமிகு கல்வி செயலாளர்   , இயக்குனர் , இணை இயக்குனர் அவர்களுக்கும் 40000 பி . எட் கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் சார்பிலும் , தமிழ்நாடு பி . எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை   தெரிவித்துக் கொள்கின்றோம் ... வெ . குமரேசன் , மாநில பொதுச் செயலாளர் , 9626545446, தமிழ்நாடு பி . எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ®655/2014.

23.05.2017 அன்று தாமிரபரணி ஆறு - திருவைகுண்டம் பாலத்தில்

Image
                                                         பாலத்தின் ஒருபுறம்                                                        பாலத்தின் மறுபுறம்

திருநெல்வேலியில் நேற்று மிதமான மழை

Image
மாலை நான்கு - ஐந்து மணி

திருநெல்வேலியின் இன்னுமொரு அடையாளம் - சாந்தி ஸ்வீட்ஸ்

Image
பேரே இல்லாம பெருமை பெற்ற கடை ‘இருட்டுக்கடை அல்வா’ன்னா.  பேரால பெருமை பெற்றது நம்ம. சாந்தி ஸ்வீட்ஸ் கடை.  ’எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ன்னு புதிய பேருந்து நிலையம், டவுண் மற்றும் ஜங்ஷன் என்று பல கடைகள் இருந்தாலும். ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இந்த கடையில் கூடி இருக்கும் கூட்டம் சொல்லும் ஒரிஜினல் கடை எது என்று. படத்தில் உள்ள கூட்டம் சொல்லும் மீதிக் கதையை.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு பள்ளி நிர்வாகங்களுக்கு உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்கள் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும்போது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்பதற்கு எந்த பள்ளிகளுக்கும் உரிமை இல்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கும்பகோணம் வலையபேட்டையைச் சேர்ந்தவர் நிம்மதி. இவரது மகன்கள் குடியரசு, இயற்கை ஆகியோர் வலைய பேட்டையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் பயில்கின்றனர். அவர்களுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளி நிர்வாகம் தர மறுத்ததால் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனு தாரரின் கோரிக்கை தொடர்பாக சென்னை சிபிஎஸ்இ மண்டல அலுவலர் மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி பிரச்சினையைத் தீர்க்கநடவடிக்கை எடுக் கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதி கூறினார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதவி சொலிசிட்டர் ஜெனரல்ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை இ.மெயில் மற்றும் தொலை பேசி மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்கு மாறு சிபிஎஸ்இ மண்டல அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்த ரவு பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத் தப்பட்டதா ...

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஜூனில் விண்ணப்பம்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இதேபோல 6 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 4 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 9 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 22 தனியார் கல்லூரிகள் உள்ளன. 5 அரசு கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவைதவிர 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் சித்தா, ஆயுர் வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு களுக்கு 2017 - 2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.அடுத்த ஆண்டு முதல் இந்த பட்டப்படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்...