பேய்க்குளத்தில் செயல்படாத ATM ஆல் மக்கள் கடும் அவதி.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகே பேய்க்குளம் கனரா வங்கி ஏடிஎம் செயல்படவில்லை. இருக்கும் இன்னொரு இண்டியன் கேஷ் ATM லும் ஒரு முறைக்கு 2500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதுவும் ஐந்தாவது முறை முதல் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 23 பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் பேய்க்குளத்தில் செய்ல்படாத ATM யினால் மக்கள் பெரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒரு முறை ஒருவர் சொன்ன காரியம் நான் காரியாண்டியிலிருந்து பேய்க்குளத்தில் உள்ள ATM ல் பணம் இருக்கும் என்று வந்தேன். ஆனால் இங்கு வந்தால் ஒரு ATM பூட்டி கிடக்கு இன்னொன்று ஒரு முறைக்கு 2500 ரூபாய் தான் தருகிறது என்று புலம்பினார். ஒவ்வொரு நிமிடமும் இப்படி புலம்பலை நாம் ATM அருகில் கேட்க முடியும். இப்போது நுகர்வோர் வெகுண்டெழுந்துள்ளனர். அதன் விளைவு