Posts

Showing posts from September, 2017

சாத்தான்குளம், திசையன்விளையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது: 7 பைக்குகள் பறிமுதல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 பைக்குகளை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்,  தட்டார்மடம், நெல்லை மாவட்டம்,  திசையன்விளை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை வீதியில்  நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மர்ம கும்பலால் திருடப்பட்டன. இதுதொடர்பாக  பாதிக்கப்பட்டவர்கள் சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை போலீசில் புகார் கொடுத்தனர்.  அதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தட்டார்மடம் பயிற்சி  எஸ்ஐ ஜெயராஜ் தலைமையில் போலீசார் தட்டார்மடம், சாத்தான்குளம்  பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாத்தான்குளத்தில்  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திசையன்விளை மகாதேவன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன்  கிருஷ்ணன் (21) என்பதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்கண்ட பைக் திருட்டு சம்பவங்களில் ஈ...

சாலைப்புதூர் ஆசீர்வாதபுரம் CSI ஆலயங்களில் சுவிசேஷ ஞாயிறு

Image
சாலைப்புதூர்                                                                                                                                 ஆசீர்வாதபுரம்  

கருங்கடல் ஆலயத்தில் அசனம் : (நேற்று)

Image

ம.பி.,யில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்கள்

ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வியில் படித்த மாணவர்கள், தேர்வு எழுதாமலே, ௧௦, ௧௨ம் வகுப்புகளில், தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.   என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்நிறுவனம் சார்பில், திறந்த நிலை அடிப்படை கல்வி திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ௧௦ம் வகுப்பு, ௧௨ம் வகுப்பு தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.புகார்இந்த ஆண்டு, மார்ச் - ஏப்ரலில் நடந்த, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வி தேர்வில், முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. தேர்வு எழுதாமலேயே, ௧௦, ௧௨ம் வகுப்பு மாணவர்கள் பலர், தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார்கள் வந்தன. இது பற்றி விசாரிக்க, மூன்று பேர் கமிட்டியை, திறந்த நிலை கல்வி நிறுவனம் நியமித்தது...

பேய்க்குளத்தில் சமீபத்தில் உதயமான ஸ்தாபனங்கள்

Image

ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டி ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் எண் இணைப்பு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஆதார், கடைசியாக இறப்பை பதிவு செய்வதற்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு மொபைல் பயன்படுத்துவதாலும், சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று லோக்நிதி என்ற தன்னார்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, வருகின்ற ப...

வேதாகம உண்மைகள்

Image

ANNAMALAI UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION - MAY 2017 RESULTS DECLARED

Image
http://www.coe.annamalaiuniversity.ac.in/dde_results.php சமீபத்தில் வெளியிடப்பட்ட ரிசல்டுகள் 07.09.2017

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்

Image

TIRUNELVELI DISTRICT: கழிப்பறை கட்ட அரசு 12,000 ரூபாய் மானியம்

Image

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதுகலையில் புதிதாக 2 பாடப்பிரிவு

Image

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது; போலீஸ் குவிப்பு

நீட்டுக்கு எதிராக நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மகாலிங்கபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீட் தேர்வை எதித்து சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் விவகாரம் தமிழகம் எங்கும் ஆவேச அலையை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் மரணம் மேலும் இளைஞர்கள் மாணவர்களிடம் கோபாவேசத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்தது. இந்த பிரச்சனையில் தலையிட்ட உச் சநீதிமன்றம் தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மதியம் நுங்கம்பாக்கம் அரசு மேல் நிலைப...

நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி

கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.   கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிவாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.நிகழாண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம்ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே ஆதார் வைத்திருப்பவர்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளளாம்.

PRO KABADI POINTS TABLE

Image

04.09.2017 முதல் பேய்க்குளத்தில் காலையிலும் திறந்திருக்கும் டேனியல் கிளினிக்

Image
மருத்துவர் :ஜாக்லீன் ஷீபா M.B.B.S இடம் : மலர் பைனான்ஸ் அருகில்

சாத்தான்குளத்தில் காலையில் கனமழை

Image

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள்

இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும் லாக் ஸ்க்ரீனை நாம் புதியதாக விருப்பப்படி செட்டப் செய்து கொள்ளலாம் மேலும் இந்த ஓஎஸ்-இல் நாமாகவே புதிய தீம் செய்து அதை டெக்ஸ்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பேக்ரவுண்ட் கலர், பார்டர், ஸ்டார்ட்மெனுவில் கலர் ஆகியவைகளை செட்டிங் மூலம் மாற்றி அமைத்து கொள்ளலாம். அதற்குரிய ஸ்டெப்களை தற்போது பார்போம் ஸ்டெப் 1 : ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்து பின்னர் செட்டிங் செல்ல வேண்டும் ஸ்டெப் 2: பின்னர் Personalization என்ற பகுதிக்கு சென்று அதை கிளிக் செய்ய வேண்டும் ஸ்டெப் 3: பின்னர் அதில் உள்ள தீம்ஸ் என்ற பகுதிக்கு சென்று தீம் செட்டிங் செல்ல வேண்டும். ஸ்டெப் 4 : உங்களுக்கு பிடித்தமான தீம் ஒன்றை செலக்ட் செய்து அதன் ஐகானை கிளிக் செய்தால் உங்களுடைய விருப்பத்திற்கு தீம் அப்ளை ஆகிவிடும்   இதில் உள்ள தீம்ஸ்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விண்டோஸ் ஸ்டோர் சென்று அதில் உள்ள எந்த தீம்ஸ் வேண்டுமானாலும் செலக்ட் செய்து உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் வைத்து ...

WEIGHTAGE CANCELLED IN "TET" - MINSITER SENGOTAIYAN

Image
இதற்கு முன் TET எழுதியவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

B.S.N.L ல் வேலைவாய்ப்பு

Image

வாட்ஸ் அப்பில் சில சேவைகளுக்கு இனி கட்டணம்

Image

VARIOUS JOB OPPORTUNITIES (INCLUDING IN BHEL)

Image

IIT கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தகுதிதேர்வு ஜேம்-2018 க்கு விண்ணப்பிக்கலாம்

Image

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு : நாளை அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது

Image

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு வருகிற 9–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி, இது குறித்து மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 544 அங்கன்வாடி பணியாளர், 95 குறு அங்கன்வாடி பணியாளர், 475 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 841 பேரும், குறு அங்கன்வாடி பணிக்கு 462 பேரும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 2 ஆயிரத்து 546 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வயது, கல்வித்தகுதி, இனசுழற்சி ஒதுக்கீடு, தூரம் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் 1,102 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த 790 பேர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த 58 பேர், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த 254 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. நிராகரிக்கப்ப...

நேற்று சன் நியூஸ் சேனலில் ஓடிய பிளாஸ்நியூஸ் : என்ன தவறு என்று கண்டுபிடியுங்களேன்?

Image

பேய்க்குளத்தில் உதயமாகிறது புதிய இரத்த பரிசோதனை நிலையம்

Image

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.   மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு (3 மாதம்) தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்ப்புகளையும் பெறலாம்.   இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இலவச அழைப்பானது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.    

புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்

வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது.   நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி, ''வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்,'' என்றார். மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, வேலுார் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்துாரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். புதிய மாவட்டத்திற்கு, திருப்பத்துார் அல்லது ஏலகிரி மாவட்டம் என, பெயர் வைக்கப்படும். புதிய மாவட்டத்தில், திருப்பத்துார், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு தாலுகாக்கள் சேர்க்கப்...

சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சென்னை; தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.  தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, ௮:௦௦ மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

சென்னை: 'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்காவும், 10ம் வகுப்பு முடித்து, நேரடியாக தனித்தேர்வாக எழுதவும், செப்., இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்காதவர்கள், 'தத்கல்' என்ற சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில், நாளை முதல், இரண்டு நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். கூடுதல் விபரங்களை, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம். சேவை மைய முகவரிகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆசீர்வாதபுரம் பள்ளியில்(06.09.2017) ஆண்டுவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுகிறது

Image

நம்ம ஏரியா பள்ளிகளில் ‘ப்ளூவேல் கேம்’ விழிப்புணர்வு முகாம்

Image
பள்ளி, கல்லூரிகளில், 'ப்ளூவேல்' ஆன்லைன் விளையாட்டு ஆபத்து குறித்த, முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. ரஷ்யாவின், 'ப்ளூவேல்' என்ற ஆன்லைன் விளையாட்டு, மாணவர்களை அடிமைகளாக்கி, தன் கட்டு பாட்டில் இயங்க வைத்து, டாஸ்க் முடிவில், தற்கொலை செய்ய வைக்கிறது. இல்லையேல் தற்கொலைக்கு தூண்டுகிறது. தமிழகத்தில், மதுரை மாணவர் விக்னேஷ், தற்கொலையை தொடர்ந்து, இந்த விளையாட்டின் மீதான விபரீதம் உணரப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், பள்ளிகளில் மொபைல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்க, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant in The Departments of Secretarit (other than Law and Finance) காலியிடங்கள்: 54 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.5,2,600 தேர்வுக் கட்டணம்: ரூ.100 பதிவிக் கட்டணம்: ரூ.150. (ஒருமுறை பதிவை செய்யாதவர்களுக்கு மட்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை விண்ணப்பி...

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு, செப்டம்பர் 16-ம் தேதி தேர்வு..!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடக்கிறது. அதற்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பல்தொழில்நுட்பக் கல்லுரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை செப்டம்பர் 16-ம் தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. மொத்தம் 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான இத்தேர்வு எழுத 1,70,363 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டை (hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.nic.in) பதிவேற்றம் செய்துள்ளது. விண்ணபித்த தேர்வர்கள் அவர்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. என...

ஜியோபோன் டெலிவரி ஆகும் தேதி வெளியீடு

செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்...! இலவச ஜியோ போன் பெறுவதற்காக இதுவரை 6 மில்லியன் நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது,ரூ.1500 இல் ஜியோ இலவச மொபைலை பெறுவதற்கு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவுசெய்துக் கொள்ளலாம் என ஜியோவின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிடப் பட்டது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 24 -ஆம் தேதியன்று தொடங்கிய இலவச முன்பதிவு 26 ஆம் தேதி வரை  மட்டுமே தொடர்ந்தது. காரணம் 5 மில்லியன் இலவச போன்களுக்கு மட்டும் திட்டம் வைத்திருந்தது ஜியோ. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் முன்பதிவு செய்ததால் ஜியோ விற்பனை  நிறுத்தப்பட்டது இந்நிலையில்,ஜியோ போன் முன்பதிவு செய்தவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் போன் டெலிவரி  செய்ய உள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது. மேலும், மொபைல் பெறும்போது கொடுக்கப்படும் ரூ.1500 -ஐ, 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த  பணத்தை ஜியோ திருப்பி கொடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு , மாற்றுப் பணிநாளும் அறிவிப்பு

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் முற்காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்ததால் இவ்வூருக்கு 'முத்துநகர்' என்ற பெயர் உள்ளது. இதைப்போல சங்கரராமேஷ்வரர், பாகம்பிரியாள் அம்பிகைக்கு மந்திர உபதேசம் செய்த ஊர் என்பதால் இவ்வூருக்கு 'திருமந்திர நகர்' என்ற புராணப் பெயரும் உண்டு. திருமந்திர நகரான தூத்துக்குடியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை ச ங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிசேகத்துக்கு 100 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்ட உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 4 கால யாகசாலை பூஜைகள் நாளை காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி வருகிற 8-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 250 சிவாச்சாரியார்கள் திருமுறை ஓதுவார்கள். இந்த யாகசாலை பூஜைகள...

ரூ.5-க்கு 4ஜிபி டேட்டா: லோக்கலாய் இறங்கிய ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் ரூ.5 முதல் ரூ.399 வரை ரீசார்ஜ் கட்டணத்தை அறிவித்துள்ளது.    ஜியோ இலவச சேவைகள் முடிந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் இணைய ரிசார்ஜ் கட்டணங்களை வழங்கி வருகிறது.  ஜியோவால் ஏர்டெலுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தினால், ஏர்டெல் ரூ.5 முதல் துவங்கும் ரீசார்ஜ் கட்டண சேவைகளை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.  ஏர்டெல் திட்டங்கள்:  # ரூ.5 மதிப்புள்ள ரீசார்ஜ்: 7 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். 4ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா கிடைக்கும். இந்த சலுகை 4ஜி முதல் முறையாக பயன்படுத்துபவர்களுக்கு ஒரே முறை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  # ரூ.8 மதிப்புள்ள ரீசார்ஜ்: 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்ற விகிதத்தில் வழங்கப்படும்.  #  ரூ.40 மதிப்புள்ள ரீசார்ஜ்: ரூ.35-க்கான வரம்பற்ற டாக் டைம் வழங்கப்படும்.   # ரூ.6...

MEd Result இன்று வெளியீடு

எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், 'எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.  முடிவுகளை, www.tnteu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

      அரசு வழக்கறிஞராக பணியாற்ற, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து,  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.      இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுஉள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில், பதவிக்கால முறையில், குற்றவியல் அல்லது உரிமையியல் அரசு வழக்கறிஞராக பணியாற்ற, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்களை, www.chennai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 8ம் தேதிக்குள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனித்திறமை உள்ளவரா? நீங்களும் சம்பாதிக்கலாம் இணையம் மூலம்

HOW TO EARN THROUGH INTERNET? யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..! தமிழக இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூடியூப் சேனல்கள்  மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது. தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என அரைத்த மாவினை பல பெயர்களில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் நாம் இங்குக் காண இருக்கும் யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளைச் செய்வதினால், யூடியூபினில் வெளியிடுவதினால் இவருக்கு என்ன லாபம் இருக்கப் போகின்றது என்று நீங்கள் கேட்கலாம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் வருவாயினைக் கூகுள் அளிக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஒரு பக்கம் கூகுள் நிறுவனம் விளம்பரம் அளிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நேரடியாக இவர்களைத் தேடிச் சென்று விளம்பரம் அளித்தும் வருகின்றனர். இதனாலும் இவர்களது வருமானம் அதிகரித்துள்ளது. எனவே...