நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்): 1) ராஜேஸ்வரி - தாசில்தார், சேரன்மகாதேவி (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு 3, பாளை) 2) கணேசன் - தாசில்தார், நெல்லை (தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலம், சங்கரன்கோவில்) 3) சாந்தி - தாசில்தார், சிவகிரி (சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகிரி) 4) செல்வகுமார் - தாசில்தார், செங்கோட்ைட (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு2, நாங்குநேரி). 5) முருகன் - தாசில்தார், தென்காசி (தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், சங்கரன்கோவில்) 6) அனிதா - சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், சிவகிரி (தாசில்தார், தென்காசி). 7) வெலன்சியா சில்வேரா - சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர், சப் கலெக்டர் அலுவலகம், சேரன்மகாதேவி (கண்காணிப்பாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம்) 8) திருநாவுக்கரசு - ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார், சங்கரன்கோவில் (தாசில்தார், சிவகி...