Menu

Monday 21 August 2017

ஒவ்வொரு ஊரிலும் பிரபலமடையும் ‘அன்பு சுவர்’ - இது நம்ம உடன்குடியில்

உடன்குடி அன்பு சுவர் 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அன்புச் சுவர்போல உடன்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள சுவரில் " இருப்பவர் கொடுங்கள் இல்லாதவர் எடுங்கள் " என்னும் பெயரில் உடன்குடி பேருந்து நிலைய ஆனந்தா டீ கடை உரிமையாளர் திரு S. R ரமேஷ்  அவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை இல்லாதவர்களுக்கு உதவ புதியதாக ஒன்றை இன்று ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே இவர் தனது சொந்த ஊரான படுக்கப்பத்திலும் இது போல ஒன்றை அமைத்து உள்ளது குறிப்பிடதக்கது. 
 
வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment