Menu

Thursday 20 July 2017

பேய்க்குளத்தில் நாளை முதல் (ஜூலை 21) முதல் சங்கர் அகாடமியின் தொலைதூரக்கல்வி மையம்


உன்மையிலேயே இது ஒரு கல்வி புரட்சியாக அமையும். இது வரை சாலைப்புதூர் மற்றும் ஆசீர்வாதபுரத்தில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து ரெகுலர் மாணவராக கல்லூரியில் பயில இயலாதவர்களும் அரசு வேலைக்கு தேவையான படிப்புகலை தங்களது வீட்டில் இருந்தே பயில முடியும்.

இது சாலைப்புதூர் ஆசீர்வாதபுரத்தில் மற்றும்  சாத்தான்குளத்தில் ஒவ்வொரு வருடமும் 12 பயின்று வெளிவரும் 1000 மாணவர்களில் 100 பேருக்காவது உதவியாக இருக்கும்.

அதே போல் தேர்வு எழுத பேய்க்குளத்திலோ அல்லது அருகில் உல்ள பள்ளிகளிலோ வாய்ப்பு ஏற்படுத்தப்படுமானால் தேர்வு நேரத்தில் கஷ்டப்பட்டு திருநெல்வேலி செல்வதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment