Menu

Wednesday 9 August 2017

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்


டெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் பரிசீலிக்கும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment