Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Wednesday, 26 February 2025
SSLC SOCIAL SCIENCE TAMIL MEDIUM QUIZ 2
சமூக அறிவியல் வினாடி வினா 2 (வகுப்பு 10)
சமூக அறிவியல் வினாடி வினா 2 (வகுப்பு 10)
Quiz
லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’எனும் கொள்கையைக் கடைபிடித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?
ரூஸ்வெல்ட்
ட்ரூமன்
உட்ரோ வில்சன்
ஐசனோவர்
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
1973
1974
1975
1976
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
கல்கத்தா
மும்பை
டெல்லி
மைசூர்
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர் யார்?
மோதிலால் நேரு
சைஃபுதீன் கீச்லு
முகமது அலி
ராஜ்குமார் சுக்லா
கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது? காரணம்: இக்கால கட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
காரணம் கூற்று ஆகியவை சரி.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
ஊட்டி
ஆனைமுடி
கொடைக்கானல்
ஜிண்டா கடா
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் எது?
குஜராத்
ராஜஸ்தான்
மஹராஷ்டிரம்
தமிழ்நாடு
பின்னடயும் பருவக்காற்று ………லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
அரபிக்கடல்
வங்காள விரிகுடா
இந்தியப்பெருங்கடல்
தைமூர்க் கடல்
கூற்று:நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம். காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
கூற்று, காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான விளக்கம் ஆகும்.
கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 365
எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்
இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
மாலத்தீவு மற்றும் இலட்சத்தீவு
மாலத்தீவு மற்றும் நிகோபார் தீவு
இலங்கை மற்றும் மாலத்தீவு
GDPல் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது.
வேளாண் துறை
தொழில் துறை
பணிகள் துறை
மேற்கொண்ட எதுவுமில்லை
நீட்டிக்கப்பட்ட பொது உதவிச்சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு.
No comments:
Post a Comment