Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Wednesday, 26 February 2025
SSLC TAMIL QUARTERLY EXAM QUIZ
பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு
பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு
Quiz
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை.
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
தென்மொழி, தமிழ்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார்?
பாவலேறு பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
பாரதியார்
நப்பூதனார்
’சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?
கனக சுப்புரத்தினம்
கவிமணி
பாரதியார்
நப்பூதனார்
’கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே........
பாடிய:கேட்டவர்
பாடல்:பாடிய
கேட்டவர்:பாடிய
பாடல்:கேட்டவர்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - என்னும் அடியில் பாக்கம் என்பது
புத்தூர்
மூதூர்
சிற்றூர்
பேரூர்
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
துலா
குலா
சீலா
இலா
முல்லைப்பாட்டு நூல் உள்ளதா? என நூலகரிடம் வினவுதல்.
கொடை வினா
கொளல் வினா
ஐய வினா
ஏவல் வினா
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்................ஆவார். இடைக்காடனாரிடம் அன்பு வைத்த்வர் யார்?
அமைச்சர்:மன்னர்
அமைச்சர்:இறைவன்
இறைவன்:மன்னன்
மன்னன்:இறைவன்
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் எது?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்ச்சல் இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
அங்கு வறுமை இல்லாததால்
’பெரியமீசை’ சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை ...........................
வேற்றுமைத்தொகை
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. இப்பாடலில் பயின்று வரும் தொடை நயம் எது?
எதுகை
மோனை
இயைபு
செந்தொடை
பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப் பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
அருந்துணை என்பதைப் பிரித்தால்............
அரு+துணை
அருத்+துணை
அருந்து+இணை
அருமை+துணை
பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
பரிபாடல்
நீதிவெண்பா
முல்லைப்பாட்டு
மலைபடுகடாம்
பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப் பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
No comments:
Post a Comment