பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாடி வினா
Quiz
- பாவலேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருள் என்னும் நூல் தமிழுக்குக் ................................ஆக அமைந்துள்ளது.
- செல்வமாக
- இனிப்பாக
- கருவூலமாக
- துணிவாக
- 'மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழகணர் குறிப்பிடுவது...................
- வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
- பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
- ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
- வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
- செய்தி 1: ஆண்டுதோறும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்- செய்தி 1 மட்டும் சரி
- செய்தி 1,2 ஆகியன சரி
- செய்தி 3 மட்டும் சரி
- செய்தி 1,3 ஆகியன சரி
- ’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்பதில் பாக்கம் என்பது........
- புத்தூர்
- மூதூர்
- பேரூர்
- சிற்றூர்
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- துலா
- சீலா
- குலா
- இலா
- ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்பது ...................வினா.
“அதோ அங்கே” மற்றொருவர் கூறியது ...........விடை.- ஐய வினா, வினா எதிர் வினாதல்
- அறியா வினா, மறை விடை
- அறியா வினா, சுட்டு விடை
- கொளல் வினா, இனமொழி விடை
- கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
- நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- ஊரில் விளைச்சல் இல்லாததால்
- அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- அங்கு வறுமை இல்லாததால்
- தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது................
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- கம்பராமாயணம்
- கண்ணதாசன் தன் திரைப்படப் பாடல்கள் மூலமாக எளிய முறையில் மக்களிடையே ....................கொண்டு சேர்த்தார்.
- சோகத்தை
- மகிழ்ச்சியை
- மெய்யியலை
- வறுமையை
- கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன். இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொளவது..........
- தன் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
- சமூகப் பார்வையோடு கலை பணிபுரியவே எழுதினார்.
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்.
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
- கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க.
காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா,
மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?- கம்பராமாயணம்
- தேம்பாவணி
- மணி மேகலை
- சிலப்பதிகாரம்
- கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க.
காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா,
மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
ஓசுநர் என்பதன் பொருள் என்ன?- வெற்றிலை விற்பவர்
- ஓவியம் விற்பவர்
- எண்ணெய் விறபவர்
- தையல்காரர்
- கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க.
காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா,
மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
இப்பாடலில் வரும் எதுகைச் சொற்கள் யாவை?- காழியர், கள்கொடை
- பாசவர், வாசவர்
- பாசவர், ஓசுநர்
- காழியர், ஆட்டியர்
- கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க.
காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா,
மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
இப்பாடலினை இயற்றியவர் யார்?- கம்பர்
- வீரமாமுனிவர்
- சீத்தலைச் சாத்தனார்
- இளங்கோவட்டிகள்
- கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
- கரகாட்டம் எறால் என்ன?
- கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
- கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?
- கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
No comments:
Post a Comment